குமாரபாளையத்தில் மதுபானங்களை மொத்த விற்பனை: டாஸ்மாக் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் அருகே குமாரபாளையத்தில் மதுபானங்களை மொத்த விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுப்புராஜ், விற்பனையாளர் செல்வராஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post குமாரபாளையத்தில் மதுபானங்களை மொத்த விற்பனை: டாஸ்மாக் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: