தமிழகம் கொடுமுடியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!! Nov 03, 2023 கொடுமுடியார் அணை நெல்லை Thirukkurungudi நெல்லை: திருக்குறுங்குடி அருகே கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாய பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் ஆகியோர் திறந்துவைத்தனர். The post கொடுமுடியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!! appeared first on Dinakaran.
மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்
நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி
நியூயார்க் பல்கலை மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதற்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா: மேடையில் முதல்வர் பாராட்டு பத்திரம் வாசிப்பு