கொடுமுடியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!!

நெல்லை: திருக்குறுங்குடி அருகே கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாய பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் ஆகியோர் திறந்துவைத்தனர்.

The post கொடுமுடியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: