தமிழகம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு! Jan 05, 2024 Kodanadu உதயை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்கத தின மலர் உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை பிப். 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரணையை பிப்.9க்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டுள்ளார். The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.
“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!
கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்
மே 24, 26ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை: போக்குவரத்து கழகம் விளக்கம்
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கியதில் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு