கேகே நகரில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்..!!

சென்னை: சென்னை கேகே நகர் பாரதிதாசன் காலனியில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. கே.கே. நகரில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர்.

The post கேகே நகரில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: