இந்த வழக்கு ஜான்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ராஜேஷ் குமார் ராய், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபிகுல் விஸ்வாஸ் மற்றும் ஹிலால் ஆகிய இரண்டு பேரும் குற்றவாளிகள். தண்டனை விவரங்கள் ஜனவரி 5ம் தேதி அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
The post ஷ்ரம்ஜீவி ரயிலில் குண்டுவெடித்து 14 பேர் பலி 2 பேர் குற்றவாளிகள்: ஜன.5ல் தண்டனை அறிவிப்பு appeared first on Dinakaran.