இந்தியா கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு Jun 07, 2024 மாநில அரசு கேரளா திருவனந்தபுரம் அரசு திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த கல்வியாண்டில் 204 ஆக இருந்த பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் 220 வேலைநாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 25 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன. The post கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு appeared first on Dinakaran.
புதிதாக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்தது: சாலையோர வியாபாரி மீது பாய்ந்த முதல் வழக்கு
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு உயர்த்துவதற்கு புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் இயற்ற காங்கிரஸ் வலியுறுத்தல்
ஆந்திராவில் 2வது குழந்தைக்காக கணவருக்கு 3வது திருமணம் செய்து வைத்த 2 மனைவிகள்: சமூக வலைதளங்களில் வைரல்
ஊர்க்காவல் படை வீரர் தேர்வுக்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு புதுவை தலைமை செயலகம் முற்றுகை கண்ணீருடன் பெண்கள் சாலை மறியல்
8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜிஎஸ்டி ஆண்டு வர்த்தக வரம்பு உயருமா? குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்பார்ப்பு