இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் கைது

அகர்தலா: திரிபுரா மாநிலம் செபாஹிஜலா மாவட்டத்திற்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் சிலர் அங்கிருந்து அகர்தலா ரயில் நிலையத்துக்கு வந்திருப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளியூருக்கு செல்லும் ஒரு ரயிலில் 11 வங்கதேசத்தவர்கள், இந்தியாவில் பயணம் செய்வதற்கான எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

The post இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: