கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்குள் இரவோடு இரவாக 70 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்தது

ஆந்திரா: கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்குள் இரவோடு இரவாக 70 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்தது. எல்லோயோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் தனியா வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். யானைகளை வனத்திற்குள் விரட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்குள் இரவோடு இரவாக 70 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்தது appeared first on Dinakaran.

Related Stories: