கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2.30-க்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த செல்கிறார். திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தியபின் மீண்டும் விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் மோடி வருகிறார்.

The post கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை appeared first on Dinakaran.

Related Stories: