தமிழகம் கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தொடங்கியது..!! Jun 20, 2024 கன்னியாகுமாரி பூம்பூர் கப்பல் கழகம் விவேகானந்த மண்டபம் கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தற்போது மழை நின்றுள்ளதால் சுற்றுலா படகு சேவை தொடங்கியது. விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. The post கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தொடங்கியது..!! appeared first on Dinakaran.
சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு