அதில் பின்னால் அமர்ந்திருந்தவன் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துள்ளான். இதனைத்தொடர்ந்து இருவரும் மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். இதுகுறித்து மூதாட்டி திருவள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஹெல்மெட் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
The post திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு: ஹெல்மெட் ஆசாமிகள் கைவரிசை appeared first on Dinakaran.