வயலட் எவர்கார்டன் மற்றும் தொடர் மற்றும் பிரபலமான படைப்புகளுக்கு பெயர் பெற்ற ஸ்டூடியோவுக்கு எதிராக அயோபா வெறுப்பு கொண்டிருந்தார் என்றும் அவரது நாவலை அந்த நிறுவனம் திருடியது என அவர் கருதினார். இதனால்தான் அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவோபாவுக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
The post 36 பேரை எரித்து கொன்ற வழக்கில் ஜப்பானியருக்கு மரண தண்டனை appeared first on Dinakaran.