இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீன அரசு

இஸ்ரேல்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. காசா நகரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பாலஸ்தீன அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

The post இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீன அரசு appeared first on Dinakaran.

Related Stories: