தமிழகம் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி Feb 12, 2024 ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை சென்னை தமிழ்நாடு சட்டமன்றம் தேசீய கீதம் சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து இந்த ஆண்டும் பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். The post சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.
ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவை திட்டம்’ இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கடற்கரை மாசு குறைக்க ரூ.100 கோடியில் நடவடிக்கை திடக்கழிவு குப்பை கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேல்மட்ட சாலை திட்டத்தை வலியுறுத்துவோம்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
தன் மீதான ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தடைபெற்ற எடப்பாடி இப்போது சிபிஐ விசாரணை கேட்கலாமா? பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
வருமானம் இல்லாத கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு சிறுபான்மையின மகளிருக்கு ரூ.1.60 கோடியில் 2,500 மின் மோட்டார் தையல் இயந்திரங்கள்
தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன் 21 சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
பழங்குடியின குடியிருப்புகளின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் நியாயமான முறையில் வழக்கு நடைபெற வேண்டும்: தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி பேட்டி
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
தமிழகத்தில் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள சாய்பாபா சிலைகளை அகற்ற ஐகோர்ட்டில் பொது நல வழக்கு: அறநிலையத்துறை பதில் தர உத்தரவு
மாணவர்களிடம் சாதிய உணர்வுகளை அகற்ற நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ வேண்டுகோள்