ஜன.27-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை : சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை வரும் 27-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகை முற்றுகை செய்யப்படும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

The post ஜன.27-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: