அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர்..!!

அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (அக்.,07) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முன்னதாக அவரை, ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றனர்.

The post அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர்..!! appeared first on Dinakaran.

Related Stories: