முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு

இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. தேச விரோத செயல்களில் ஈடுபட்டதால் இம்ரான் கான் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக பாக். அமைச்சர் அட்டாவுல்லா தரார் தகவல் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: