எனவே, விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை விழுப்புரம் அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அடுத்து வரும் நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று கூறி விசாரணையை ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு appeared first on Dinakaran.