சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

 

 

The post சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: