ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு, இன்று விசாரணை!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கர்நாடக தேர்தலுக்கான வேட்புமனு 20ம் தேதியுடன் முடிவதால் வழக்கை விரைந்து விசாரிக்க இபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

The post ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு, இன்று விசாரணை! appeared first on Dinakaran.

Related Stories: