சட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: சட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை உத்தரவு அளித்துள்ளது. 2 ஆண்டு முதுகலை சட்டம் (எல்.எல்.பி.), 3 ஆண்டு எல்.எல்.பி.சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டித்துள்ளது. 2 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கு ஆக.5 வரையும், 3 ஆண்டு முதுகலை சட்டப்படிப்புக்கான அவகாசம் ஆக.10 வரையும் நீட்டித்துள்ளது.

The post சட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: