குற்றம் தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது Apr 18, 2024 எளவூர், தமிழ்நாடு - ஆந்திரா எல்லை திருவள்ளூர் Elavoor தமிழ்நாடு-ஆந்திர எல்லை முகமது அசாருதீன் விவேக் ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு - ஆந்திர எல்லை திருவள்ளூர்: தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த முகமது அசாருதீன், விவேக் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. The post தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.