நாங்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தோம். லோக்சபா தேர்தலில் அவர்களை விட நாங்கள் அதிக ஓட்டுகளை பெற்றோம். சின்னத்தை திருடிவிட்டோம் என்று இன்னும் எத்தனை முறை சொல்வீர்கள். நீங்கள் பால்தாக்ரேயின் சித்தாந்தங்களை விட்டு விலகியதால், மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள். இதன் மூலம் யாரிடம் சிவசேனா இருக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். சிவசேனாவின் வாக்காளர்கள் எங்களுடன் உள்ளனர். இதை வருகிற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். வீட்டை விட்டு வெளியே வராத நீங்கள், தற்போது விவசாயிகளை அவர்களின் வயல்களில் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
The post கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே! appeared first on Dinakaran.