திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியளித்துள்ளார். சி.ஏ.ஜி அறிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

The post திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: