டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் தீர்ப்பு

தஞ்சை: தஞ்சை: டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கல்லணையில் இருந்து நீரை திறந்து வைத்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 12ல் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணைக்கு வந்ததையடுத்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

The post டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: