தமிழகம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! Jan 11, 2024 ஆடுகள் வேடசந்தூர், திண்டிகுல் மாவட்டம் திண்டுக்கல் அய்யலூர் வேடசந்தூர் திண்டுக்கல் மாவட்டம் பொங்கல் திருவிழா தின மலர் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் நடந்த ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. The post திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்