இங்கு நேற்று அதிகாலை ராணுவ உடையில் ஆயுதங்களுடன் வந்த சிலர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்பினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பலை சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
The post காங்கோ அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு: 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.