தமிழகம் ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்! Jun 09, 2024 ஆயுத படைகள் சென்னை பாக்சோ சஞ்சய் சென்னை: சென்னையில் போக்சோ கைதி ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. புழல் சிறையில் இருந்து போக்சோ கைதி சஞ்சையை, வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்தபோது தவறாக நடக்க முயற்சி என்று கூறப்படுகிறது. The post ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்