கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..!!

கோவை: கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷியாம்சிங் என்பவரிடம் இருந்து 2 துப்பாக்கி குண்டுகளை சி.ஐ.எஸ்.எப். போலீசார் பறிமுதல் செய்தனர். சி.ஐ.எஸ்.எப். காவலர் அருண்குமார் அளித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: