நாளை மறுநாள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது


சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8-ம் தேதி காலை 9 மணிக்கு + 2 ரிசல்ட் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

The post நாளை மறுநாள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது appeared first on Dinakaran.

Related Stories: