மக்களுடன் முதல்வர் திட்டத்தை நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நாளை தருமபுரியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கடந்தாண்டு டிச.18-ம் தேதி கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக நகர் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தி 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது

The post மக்களுடன் முதல்வர் திட்டத்தை நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: