சென்னை: டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 65 பேருக்கு மீன்வளத்துறை ஆய்வாளர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகம் முழுவதும் மீன்வளத்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் செம்மொழி விருது, பணி ஆணை வழங்கினார்
The post டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 65 பேருக்கு மீன்வளத்துறை ஆய்வாளர் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
