சென்னை தலைமை செயலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 213 பேருக்கு ரூ.61.29 கோடி மானியத்துடன் ரூ.125.86 கோடி கடனுதவி வழங்கினார்.

The post சென்னை தலைமை செயலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: