அப்போது முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார். அருகில் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜாவை கிரிக்கெட் விளையாட ஊக்குவித்தார். கிரிக்கெட் விளையாடத் தயங்கிய ரோஜாவுக்கு பேட்டிங் கற்றுக்கொடுத்தார். அதில் கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிப்பது? எவ்வாறு ஆடுவது? என விளக்கம் அளித்து தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post ‘ஆடுதாம் ஆந்திரா’ போட்டிகள் தொடக்க விழா ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட கற்றுக்கொடுத்த முதல்வர் ஜெகன்மோகன் appeared first on Dinakaran.