ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார் ஒடிசா முதல்வர்

ஒடிசா: ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் ஒடிசா முதல்வர் விளக்கினார். ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் ஒடிசா மேற்கொண்டுள்ளதாக ஒடிசா முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார் ஒடிசா முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: