தமிழகம் சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு Apr 01, 2024 சென்னை அண்ணாமரி குன்ராதூர் சென்னை: சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். குன்றத்தூரில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி அன்னமேரி (72) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். The post சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
எண்ணூர் மயானத்தில் மின்விளக்கு இல்லாததால் தீ பந்தம், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இறுதி சடங்கு: வீடியோ வைரல்
துறவி அல்ல என்பதை அறிந்து தான் வள்ளுவருக்கு வெள்ளை ஆடை அணிவித்து அரசு படமாக அங்கீகரித்தவர் கலைஞர்: ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேச்சு
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி சென்னையின் 3 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின தமிழ்நாடு மாணவர்கள் 7 பேர் 100% மதிப்பெண் பெற்று சாதனை
நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை