குற்றம் சென்னையில் இருசக்கர வாகன உதிரிபாக கடையில் பணம் கொள்ளையடித்த இருவர் கைது!! Feb 24, 2024 சென்னை ராயப்பேட்டை, சென்னை அஜய் பிரதீப் ராஜ் கண்ணகி நகர் ஐஎஸ்ஏயுக்கள் சென்னை: சென்னை ராயப்பேட்டையில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ.2.50 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணகி நகரைச் சேர்ந்த அஜய், பிரதீப் ராஜ் ஆகியோரை ஐஸ்அவுஸ் போலீசார் கைது செய்தனர். The post சென்னையில் இருசக்கர வாகன உதிரிபாக கடையில் பணம் கொள்ளையடித்த இருவர் கைது!! appeared first on Dinakaran.
சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம்: காதலன் மீது போக்சோ வழக்கு: போதை மாத்திரை விற்ற வழக்கில் புழல் சிறையில் இருப்பது அம்பலம்