சென்னையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது..!!

சென்னை: சென்னை எர்ணாவூரில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு வீரய்யா மது போதையில் மனைவி நாகம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டுள்ளார்.

 

The post சென்னையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: