குற்றம் சென்னையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது..!! Aug 08, 2024 சென்னை எர்னாவூர், சென்னை வெரய்யா நாகம்மாள் சென்னை: சென்னை எர்ணாவூரில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு வீரய்யா மது போதையில் மனைவி நாகம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டுள்ளார். The post சென்னையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது..!! appeared first on Dinakaran.
தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
கொரோனா காலத்தில் டிவிட்டர் மூலம் அவதூறு பரப்பி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்: வராகியின் வங்கி கணக்குகளை முடக்கியது போலீஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி: 2 பேர் கைது ரூ.48 லட்சம், 82 சவரன் பறிமுதல்: வந்தவாசி, செங்கல்பட்டில் மையம் அமைத்து கைவரிசை
மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை: சட்டீஸ்கரில் 2 சம்பவத்தில் நடந்த கொடூரம்