ஆந்திரா: ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேரை கைது செய்துள்ளனர். ராமச்சந்திரன் (52), இன்பராஜ் (25), திரவிய்குமார் (38) ஆகியோராய் கைது செய்து குட்கா பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.