சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் விமான பயணச்சீட்டு தருவதாக கூறி ரூ.1.30 லட்சம் மோசடி..!!

சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் விமான பயணச்சீட்டு பதிவு செய்து தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 875 ரூபாய் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரை அடுத்து உள்ளகரத்தில் பதுங்கி இருந்த மோசடி நபர் ஜெகநாதன் (65) சைபர் கிரைம் போலீசால் கைது செய்யப்பட்டார்.

 

The post சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் விமான பயணச்சீட்டு தருவதாக கூறி ரூ.1.30 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.

Related Stories: