தமிழகம் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது..!! Jun 11, 2024 சென்னை நகர் ஞானேஸ்வரன் ரமேஷ் சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஞானேஸ்வரன், ரமேஷ் ஆகியோரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா. 46 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. The post கஞ்சா, போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்