அதை பரிசீலனை செய்வதற்காக சத்துணவு பிரிவு உதவியாளர் சுகுணா (64), முத்துவிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்லதுரை விசாரித்து, சுகுணாவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
The post ரூ.2 ஆயிரம் லஞ்சம் சத்துணவு பிரிவு உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.