திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கவுள்ளார். ஜூன் 15ல் கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் திறந்து வைக்க
உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார்.
The post திருவாரூர் அருகே காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.