தமிழகம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 5 அடி உயர்வு! May 25, 2024 பவானி சாகர் அணை ஈரோடு தின மலர் ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 51 அடியாக இருந்த நிலையில் இன்று 52.43 அடியாக உயர்ந்துள்ளது. The post பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 5 அடி உயர்வு! appeared first on Dinakaran.
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு