தமிழகம் ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை நீர் திறப்பு..!! Aug 21, 2024 ஈரோடு பவானிசாகர் அணை ஈரோடு ஈரோடு பவானிசாகர் அணை கிளிபவானி நல்லாம்பட்டி தின மலர் ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை காலை 6 மணிக்கு மீண்டும் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நல்லாம்பட்டி அருகே கால்வாயில் ஏற்பட்ட கசிவு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதால் தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். The post ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை
குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி
மன்னிப்பு கேட்டபோது நிர்மலா கல்லைப்போல இருந்தார் கோவை சம்பவம் இந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிரான விஷயமாக மாறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
வங்கிக்கடனை கட்ட முடியாததால் விரக்தி மனைவி, மகன், மகள்களுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை முயற்சி: திருமங்கலத்தில் பரபரப்பு
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
மதுரையில் 105; சென்னையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: இன்றும் அதிகரிக்கும், வானிலை மையம் அறிவிப்பு
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் துன்புறுத்தல் விவகாரம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி