ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை நீர் திறப்பு..!!

ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை காலை 6 மணிக்கு மீண்டும் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நல்லாம்பட்டி அருகே கால்வாயில் ஏற்பட்ட கசிவு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதால் தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: