வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது!!

சென்னை : வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசா, சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

The post வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது!! appeared first on Dinakaran.

Related Stories: