ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

எர்ணாகுளம்: ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆவணி மற்றும் சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

The post ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: