தமிழகம் அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!! Jun 22, 2024 ஆட்டுக்கல் கோயம்புத்தூர் ஆட்டுக்கல் கோயம்புத்தூர் மாவட்டம் ரங்கசாமி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை கோவை: கோவை மாவட்டம் அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொழிலாளி ரங்கசாமி உயிரிழந்தார். The post அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்
மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!