அன்றைக்கு சாராயம் காய்ச்சு விற்றவரெல்லாம் இன்றைக்கு பல்கலைக்கழக வேந்தர்கள். இப்ப எனக்கு பாஸ்போர்ட் இல்ல. நான் எந்த நாட்டுக்கு போக முடியும்னா. ஒரே நாட்டுக்குதான் போக முடியும். சீனாவுக்கு… அருணாச்சல பிரதேசம் என்னுது… அங்கிருந்து என் நாட்டுக்கு வர பாஸ்போர்ட், விசா தேவையில்லை என்று சொல்லிட்டான். அதனால நான் என் பொண்டாட்டி, பிள்ளைகளை கூட்டிக்கிட்டு என்னோடு நெருக்கமாக இருக்கிறவங்கள யாரு வர்ற… தென்னரசு, கின்னரசு எங்க ஐயா எல்லாரையும் கூட்டிக்கிட்டு 10, 20 குடும்பம் அப்படியே கிளம்பி அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சீனாவுக்குள் போயிட்டு ஐயா நாங்க உங்களோடே இங்கே இருந்துடுறோம் ஐயா என போகப் போறேன். வேற வழி கிடையாது. வர்றதுன்னா நீயும் வா…. இவ்வாறு அவர் பேசினார்.
The post அருணாச்சலில் இருந்து போனா பாஸ்போர்ட், விசா வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்… பொண்டாட்டி, புள்ளைய கூட்டிகிட்டு சீனாவுக்கு போக போறேன் appeared first on Dinakaran.