தமிழகம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் உறவினருக்கு 2 நாள் போலீஸ் காவல் Aug 21, 2024 ஆம்ஸ்ட்ராங் அகத் சுரேஷ் சென்னை மணிமாறன் அஹர்வாத் சுரேஷ் செம்பியம் தனியார் காவல்துறை ராமம்பூர் குற்றவியல் நடுவர் நீதிம அர்காத் சுரேஷ் சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் உறவினர் மணிவண்ணனுக்கு 2 நாள் போலீஸ் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மணிவண்ணனை செம்பியம் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர். The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் உறவினருக்கு 2 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை
குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி
மன்னிப்பு கேட்டபோது நிர்மலா கல்லைப்போல இருந்தார் கோவை சம்பவம் இந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிரான விஷயமாக மாறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
வங்கிக்கடனை கட்ட முடியாததால் விரக்தி மனைவி, மகன், மகள்களுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை முயற்சி: திருமங்கலத்தில் பரபரப்பு
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
மதுரையில் 105; சென்னையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: இன்றும் அதிகரிக்கும், வானிலை மையம் அறிவிப்பு
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் துன்புறுத்தல் விவகாரம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி